Tuesday, February 26, 2019


இருள்
-____
இருள் ஒருபோதும் விளக்குகளை
அணைப்பதில்லை
மாறாக விலகி நின்று வேடிக்கை பார்க்கிறது
அல்லது ரசிக்கிறது
அல்லது காதலிக்கிறது
அல்லது வணங்குகிறது
இருள் ஒளியை தின்று உயிர்த்திருக்கும்
ஓர் உயிரியாய் எங்கும் வசிக்கிறது.
....
தென்பாண்டியன்



No comments:

Post a Comment